283
குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதையும் சுத்தரிக்கப்படாமல் குடிநீர் விநியோகிப்பதையும் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட சுகாதார தொழில்நுட்ப கண்காணிப்பாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம்...

464
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கெண்டையூரில் மேல்நிலை தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரில் எலும்புகள் மற்றும் இறைச்சி கழிவுகள் வந்த விவகாரம் தொடர்பாக நகராட்சி தலைவர் மற்றும் ஆணையார் நேரில்...

384
சேலம் மாவட்டம் வாழப்பாடி, முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் ,பெத்தநாயக்கன்பாளையம்  உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் நிலையில், 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட...

211
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் நகராட்சி, எட்டு பேரூராட்சிகள், நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் அக்டோபர் மாதத்துக்குள் நிறைவடையும் என கொங்கு ...

1178
நிலத்தடி நீரை எடுக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள 690 குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து 2 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட...

996
உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இன்று 3 ஆவது நாளாக நடவடிக்கை நீடித்து வருகிறது. தமிழகத்தில் சட்ட விரோதமாக செயல்படும்...

1239
கணவனை சொட்டு மருந்து மூலம் கொன்ற குற்றத்திற்காக, அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த பெண்ணுக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சார்லட் நகரில் வசித்து வந்த (Charlotte) முன...



BIG STORY